பாரதம் இல்லாமல் உலகம் இயங்காது: மோகன் பாகவத்
இந்தியா அனைவரையும் ஒன்றிணைக்கும் நாடு என்றும், இன்று உலகிற்கு இந்தியா தேவை. “பாரதம் இல்லாமல் உலகம் இயங்காது. யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்









