இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்
இந்தியாவில் மனித உரிமைகளை மதிப்பது, பத்திரிகை சுதந்திரம் குறித்து புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன்







