உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
தில்லி புறநகர் பகுதியான ஷகுர்பஸ்தியில் இருந்து மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்றிரவு 10.48 மணியளவில் மின்சார ரயில்(04446) வந்துள்ளது. ரயில் நிலையத்தின் 2ஏ நடைமேடையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.
அப்போது நடைமேடை அருகே வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மேலே ஏறி மின்கம்பத்தை இடித்து நின்றது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேதமடைந்த நடைமேடை, மின்கம்பம் உள்ளிட்டவை சரிசெய்யும் பணியில் வடக்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
மாா்ச் 12-இல் தவெக ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

