திராவிடர் கழகப் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்! காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

நீட் முதுகலை 2023: இன்று தொடங்குகிறது விண்ணப்பப் பதிவு

முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:08 am IST


முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

ஜனவரி 5ஆம் தேதி முதல் நீட் முதுகலைத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்குவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் natboard.edu.in மற்றும் nbe.edu.in ஆகிய இணையதளங்களில் இன்று மாலை 3 மணி முதல் செயல்பாட்டக்கு வரும் என்றும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 25ஆம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் முதுகலை 2023ஆம் தேர்வு மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.