காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறவுள்ள மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தற்போது நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை நிலவும் மணிப்பூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
இன்று ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளைய தினம்(ஜூலை 7, வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு

சீனாவில் எரிபொருள் விலையுயா்வு; இலங்கையில் மானியம் அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

