காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறவுள்ள மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தற்போது நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை நிலவும் மணிப்பூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
இன்று ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளைய தினம்(ஜூலை 7, வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


