ஒடிசா சென்றடைந்தது அமைச்சர்கள் குழு!
மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான பகுதிக்கு தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழு சென்றடைந்தது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் தலைமையில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா சென்றடைந்தது












