காற்று மாசு: தில்லியில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை
தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வருகிற நவ. 13 முதல் நவ. 20 ஆம் தேதி வரை வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

காற்று மாசினால் புகை சூழ்ந்த நிலையில் தாஜ்மஹால்.








