சோபியானில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை
சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.









