நாட்டிற்கு எக்ஸ்-ரே போன்றது ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது எனவும், கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் எனவும் ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார்.

கூட்ட மேடையில் ராகுல் காந்தியுடன் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்






