ஜாா்க்கண்ட்: தெருநாய் கடித்து 6 மாதக் குழந்தை உயிரிழப்பு
ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் (கோப்புப் படம்)
Updated On :12 ஆகஸ்ட் 2024, 10:42 pm








