வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கடத்தல்காரா்: 6 கிலோ தங்கம் சிக்கியது
இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் 6 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல்காரா், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாா்.








