வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

நெஞ்சுவலி காரணமாக மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

News image
Updated On :10 பிப்ரவரி 2024, 6:48 pm IST

கொல்கத்தா: பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

73 வயதான நடிகருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் பிற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விவரங்களை பிறகு வழங்க முடியும் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகராக இருந்து பாஜக தலைவராக மாறிய மிதுன் இன்று காலை 10.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் ஐ.டி.யுவில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருதை பெற்றுள்ளார். தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஒடியா மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் சுமார் 350 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.