தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நெஞ்சுவலி காரணமாக மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

Published On :

கொல்கத்தா: பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

73 வயதான நடிகருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் பிற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விவரங்களை பிறகு வழங்க முடியும் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகராக இருந்து பாஜக தலைவராக மாறிய மிதுன் இன்று காலை 10.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் ஐ.டி.யுவில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருதை பெற்றுள்ளார். தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஒடியா மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் சுமார் 350 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.