முதல்வர் ஷிண்டே மற்றும் பேரவைத் தலைவர் சந்திப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)








