824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

2 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட நபர் கைது!

போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :10 ஜனவரி 2024, 12:12 pm

DIN

ஜம்மு காஷ்மீரில் 2.24 கிலோகிராம் அளவுள்ள கஞ்சாவை வைத்திருந்த நபர் அந்த மாநிலத்தின் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜவேத் அஹமது, மெல்ஹுரா பகுதியைச் சேர்ந்த இவர் தனியார் வாகனத்தில் ரேஸியில் இருந்து பாம்பியா பகுதிக்கு செல்லும்வழியில் காவலர்களால் இடைமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.

சோள உறைகளுக்குள் கஞ்சா உருண்டைகள் வைக்கப்பட்டு காரின் ஜன்னல் கதவுகளில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் காவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த நபர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.