விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சர்க்கரை ஆலை விபத்து

உத்தர பிரதேச முதல்வர் சர்க்கரை ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜனவரி 2024, 1:22 pm

DIN

உத்தரபிரதேசம் சீதாபூரில் சர்க்கரை ஆலை நீராவி தொட்டி வெடித்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜவஹர்பூர் சர்க்கரை ஆலையில் திங்கள்கிழமை வேலை நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்தப் பகுதி காவலர்கள் தெரிவித்தனர்.

காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சீதாபூர் மாவட்ட அதிகாரிகளைத் துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.