உத்தரபிரதேசம் சீதாபூரில் சர்க்கரை ஆலை நீராவி தொட்டி வெடித்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜவஹர்பூர் சர்க்கரை ஆலையில் திங்கள்கிழமை வேலை நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்தப் பகுதி காவலர்கள் தெரிவித்தனர்.
காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சீதாபூர் மாவட்ட அதிகாரிகளைத் துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: மகனைக் கொன்ற வழக்கு: சுசனாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரூ.5,999 மட்டுமே.. ஏஐ பிளஸ்ஸின் பல்ஸ் மொபைல் அறிமுகம்!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
மக்கள் பிரச்னைகள் பற்றி எப்போது பேசப் போகிறீர்கள் முதல்வரே? - அண்ணாமலை கேள்வி
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

