ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் 25.25 கிலோ ஹெராயினுடன் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பாலமு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ரீஷ்மா ராமேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அஜந்தி தேவி (39), ராஜா ஓரான் (23), மோகித்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேதினிநகர் நகரில் உள்ள ஜெயில்ஹாட்டா பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.