இம்பால்: 23 வயது தன்னார்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒருங்கிணைந்த போராட்ட குழு அறிவித்த 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் உள்ளூர் குடிமக்கள் அமைப்புகள் இணைந்த கூட்டு நடவடிக்கை குழு அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் இளைஞர், இரு குழுக்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜன.17 அன்று பலியானார்.
வேலை நிறுத்தத்தால் சந்தை மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது வாகன சேவைகள் இயங்கவில்லை.
இதுவரை விரும்பத்தகாத நிகழ்வு எதுவும் பதிவாகவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மலை மாவட்டங்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: பாஜகவில் இணைகிறாரா அசோக் தன்வார்?
“முதல்வர் பைரன் சிங்குக்கு இந்த விவகாரம் குறித்த அறிக்கையை அனுப்பியுள்ளோம். அரசிடம் இருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை” என கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

