அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டம்: ம.பி. முன்னாள் முதல்வா் கமல்நாத்
அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அரசியலில் மதத்தைக் கலப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

கமல்நாத் (கோப்புப்படம்)







