விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடும்ப சண்டையால் நேர்ந்த விபரீதம்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபரீதம் நிகழ்ந்ததாக காவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

News image
Updated On :26 ஜனவரி 2024, 9:03 am

DIN

அமேதி: உத்தர பிரதேச மாநிலத்தில் 44 வயது ஆண், குடும்ப சண்டையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை, ஷரவன் குமார் திவாரியின் உடல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டது.

வியாழக்கிழமை இரவு வீட்டில் நடந்த குடும்ப தகராறு காரணமாக திவாரி தற்கொலை செய்திருக்கலாம் என அந்த பகுதி காவல் நிலைய அதிகாரி சந்தீப் ராய் தெரிவித்துள்ளார்.

திவாரியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.