ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் வறண்ட வானிலையே நிலவுவதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் மிதமான முதல் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. அதே நேரத்தில் மேற்கு ராஜஸ்தானில் பல பகுதிகளில் குளிர் பதிவானது.
சங்ரியாவில் 3.1 டிகிரி, கங்காநகரில் 4.4 டிகிரி, ஆல்வாரில் 5.0 டிகிரி, சிரோஹியில் 6.4 டிகிரி, பன்ஸ்வாராவில் 6.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஜெய்ப்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.6 டிகிரியாக பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவெஞ்சர்ஸ் வசூலை முந்திய ஸ்பைடர்மேன்: ரூ.9,000 கோடி வசூல் சாதனை!

கவின் படத்தில் காவ்யா அறிவுமணி! சிறப்பு போஸ்டர் வெளியீடு!

உங்கள் பேச்சு எப்படி? ஜாதகம் சொல்லும் ரகசியம்!

த்ரிஷா என்ன பிரதமரா? - திமுக கேள்வி
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



