சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ராஜஸ்தானில் அடர்ந்த பனிமூட்டம்!

ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:43 pm IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் வறண்ட வானிலையே நிலவுவதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் மிதமான முதல் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. அதே நேரத்தில் மேற்கு ராஜஸ்தானில் பல பகுதிகளில் குளிர் பதிவானது.

சங்ரியாவில் 3.1 டிகிரி, கங்காநகரில் 4.4 டிகிரி, ஆல்வாரில் 5.0 டிகிரி, சிரோஹியில் 6.4 டிகிரி, பன்ஸ்வாராவில் 6.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

ஜெய்ப்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.6 டிகிரியாக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.