121 போ் உயிரிழந்த உ.பி. நெரிசல் சம்பவத்தில் பெரும் சதி: சிறப்பு புலனாய்வுக் குழு
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் 121 போ் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் ‘பெரும் சதி’ இருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










