

ஜார்க்கண்டில் திருமணத்திற்கு சென்ற பேருந்து விபத்துள்ளானதால் நான்கு பேர் பலியாகினர்.
ஜார்க்கண்டின் தமாரில் உள்ள சோககுட்டு கிராமத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்கு சுமார் 90 பேர் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது, பேருந்தின் இருக்கைகள் முழுதும் நிரப்பப்பட்டதால், சிலர் பேருந்தின் கூரை மேல் அமர்ந்து பயணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பேருந்து சென்ற வழியில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியுள்ளது. இதனால், பேருந்தின் கூரை மேல் பயணித்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், உடன் பயணித்த பலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பயணித்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கண்மாயில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

தவெகவுக்கு சென்றவர்கள் அதிமுகவுக்கே திரும்ப தயார்! யாரைச் சொல்கிறார் வேலுமணி?

ஜார்க்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை: 4 பேர் கைது!

ஜார்க்கண்ட்: காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் பலி
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

