கா்நாடக துணை முதல்வா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
கடந்த 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கா்நாடக அமைச்சராக டி.கே.சிவகுமாா் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.









