அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

பட்ஜெட்: கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி!

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.

News image

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - sansad

Updated On :23 ஜூலை 2024, 11:21 am IST

மத்திய பட்ஜெட்டில் கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற 4 இலக்குகளை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில், கல்வி, திறன் மேம்பாட்டு சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.