காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் விடுவிப்பு: சி.டபிள்யு.எம்.ஏ. கூட்டத்தில் தகவல்
காவிரியில் நிகழ் நீர் ஆண்டு (ஜூன், ஜூலை) மாதங்களில் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய அளவை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.










