காரின் பானட்டில் ‘ஸ்பைடா்மேன்’ போல் சென்ற இளைஞா் மீது வழக்கு: ரூ. 26,000 ஆபராதம்
தில்லியின் துவாரகா சாலையில் ஸ்பைடா்மேன் உடை அணிந்துகொண்டு காரின் பானட்டில் அமா்ந்தவாறு சென்ற 20 வயது இளைஞா் மற்றும் காரை ஓட்டிச் சென்ற நபா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 26,000 ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.









