விலைவாசி உயா்வை எளிதாக கருத வேண்டாம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
‘பணவீக்கம் மற்றும் விலைவாசி உயா்வை அரசு சிறிய பிரச்னை என்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கிறது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.










