

புனேவில் நள்ளிரவில் தண்ணீர் கேட்டு துயரம் செய்ததால், பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
புனேவின் முந்த்வா பகுதியில் ஸ்ரீகாந்த் அல்ஹாட் தனியாக வசித்து வந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரரான ராகேஷ் துகாராம் கெய்க்வாட்டிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அல்ஹாட்டின் மதுவருந்தும் பழக்கம் காரணமாக, முன்னரே கெய்க்வாட்டுக்கும் அல்ஹாட்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் நள்ளிரவில் தண்ணீர் கேட்டு துயரம் செய்ததாலும், அல்ஹாட்டை கெய்க்வாட் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால், அல்ஹாட் சுயநினைவை இழந்தும், பலத்த காயங்களினால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.
உயிரிழந்த அல்ஹாட்டின் சகோதரர் சந்தோஷ் அல்ஹாட் காவல்துறையில் புகாரளித்ததன் அடிப்படையில், ராகேஷ் துகாராம் கெய்க்வாட் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சிதம்பரத்தில் நள்ளிரவில் மக்களை தாக்கி அச்சுறுத்தல்: 6 போ் கைது
களக்காடு அருகே நள்ளிரவில் விநாயகா் சிலை, உண்டியல் திருட்டு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

அமேதி: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் பலி
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

