சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெயரிலான இணையதளம் மூலம் வேலை வழங்கப்படுவதாக வெளியாகும் தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாமென மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பிரதமர் மோடியின் முகப்புப் படத்துடன் காட்சியளிக்கும் இந்த போலி இணையதளம் மூலம், வேலை தேவைப்படுவோர் ரூ. 435 கட்டணம் செலுத்தி ஒருமுறை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை நம்பி, பலர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருந்து ஏமாற்றப்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


