மணிப்பூர் காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் கூட்டு நடவடிக்கையில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (பி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைப்பின் சுயாதீன படை தளபதி தோக்சோம் தொய்பா மற்றும் லெப்டினாண்ட் கர்னல் லைமாயும் இங்பா ஆகியோர் கைதாகியுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை, கைது நடவடிக்கைக்கு உதவிய தகவலுக்கு சன்மானம் வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?

கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணி

தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


