/
புது தில்லி: இராக், சிலி ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதா்கள் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. 1993-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான செளமெந்து பாக்சி, இராக்குக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தில்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் துணை இயக்குநராக உள்ள செளமெந்து பாக்சி, புதிய பொறுப்பை விரைவில் ஏற்பாா் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலராக உள்ள அபிலாஷா ஜோஷி, சிலி குடியரசுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். அபிலாஷா ஜோஷி ஐஎஃப்எஸ்-இன் 1995-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா்.
தொடர்புடையது

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு

செபி முழுநேர உறுப்பினராக கே.வி.ரமண மூா்த்தி நியமனம்

வளைகுடா போர்! ஈரான், இராக், லெபனானுக்கு உதவும் சீனா!
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

