ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேம்பாலத்தில் தீப்பற்றிய கார்: என்ன நடந்தது?

அசாத்புர் மேம்பாலத்தில் கார் தீக்கிரை: காயங்கள் இன்றி மீட்பு

News image
மாதிரி படம்- Freepik
Updated On :26 மார்ச் 2024, 11:47 am

DIN

தில்லி அசாத்புர் மண்டி பகுதியில் செவ்வாய்கிழமை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எஸ்யூவி வகையைச் சேர்ந்த கார் தீப்பற்றிய விவரம் அறிந்ததும் அங்கு மீட்புப் படை வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்க 20 நிமிடங்கள் ஆனதாக அவர்கள் தெரிவித்தனர்.

எதனால் கார் தீப்பற்றியது என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை.