மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தில் காங்கிரஸ் பிளவுபடும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்பை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கர்நாடகத்தில் மூன்று மாதங்களுக்குள் காங்கிரஸ் பிளவுபடும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
வம்ச அரசியலே காங்கிரஸின் அடையாளமாக இருந்துவருகிறது. ஆனால் இந்த முறை அமைச்சர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிக இடங்கள் கொடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு பத்து அமைச்சர்களை உயர்மட்டக் குழு கேட்டுக் கொண்டது, ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. தகுந்த வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும்படி மத்திய தலைவர்கள் கேட்டபோது, அவர்கள் தங்கள் மகன்கள், மகள்கள், மருமகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு இடங்கள் பெற்றனர்.
வாக்காளர்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதால் இது கட்சிக்குப் பலன் அளிக்காது என்று பொம்மை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காங்கிரஸில் விருப்ப மனு அளித்தோரில் தொகுதிக்கு தலா 5 போ் தோ்வு

முன்னாள் ரயில்வே அமைச்சா் முகுல் ராய் காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை! திருமாவளவன்

கூட்டணி ஆட்சியா? திமுக - காங். பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்? - ஜோதிமணி
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

