திரிணமூல் காங்கிரஸுக்கு தெரிந்தே நடந்தது ஆசிரியா் நியமன முறைகேடு: குணால் கோஷ்
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு தெரிந்துதான் ஆசிரியா் பணி நியமன முறைகேடு நடந்தது என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குணால் கோஷ் தெரிவித்தாா்.









