காஷ்மீரில் குத்வானி என்ற பகுதியில் தீவிரவாத அமைப்புத் தலைவர் பாசித் தர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குத்வானி என்ற பகுதியில் பாசித் தர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத்தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், பதுங்கியிருந்த பாசித் தர் மற்றும் உடன் இருந்த அவரது கூட்டாளியும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் இயங்கி வந்த டிஆர்எஃப் எனும் தீவிர அமைப்பின் தலைவர் பாசித் தர் என்பதும், சில தீவிரவாத நடவடிக்கைகளில் இந்த அமைப்பின் சதிச்செயல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


