டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் பாசித் தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

News image
ஜம்மு-காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 99 ராணுவ வீரர்கள் பலி
Updated On :7 மே 2024, 12:18 pm

DIN

காஷ்மீரில் குத்வானி என்ற பகுதியில் தீவிரவாத அமைப்புத் தலைவர் பாசித் தர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குத்வானி என்ற பகுதியில் பாசித் தர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத்தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில், பதுங்கியிருந்த பாசித் தர் மற்றும் உடன் இருந்த அவரது கூட்டாளியும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் இயங்கி வந்த டிஆர்எஃப் எனும் தீவிர அமைப்பின் தலைவர் பாசித் தர் என்பதும், சில தீவிரவாத நடவடிக்கைகளில் இந்த அமைப்பின் சதிச்செயல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.