கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி- மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: ஒருவர் பலி!

தில்லி-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 22 பேர் காயம்

News image
விபத்து
Updated On :29 மே 2024, 12:40 pm

DIN

ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்த படுக்கை வசதியுள்ள பேருந்து சாலை தடுப்பை தாண்டி கால்வாயில் கழிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்; 22 பேர் காயமுற்றுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் மயங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாலை 5.30 மணியளவில் தில்லி- மும்பை நெடுஞ்சாலையில் தாவ்சா பகுதிக்கு அருகில் பேருந்து கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அருகிலுள்ளவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர். பின்னர் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாவ்சா மருத்துவமனைக்கு காயமுற்றவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்- 19 வயதான அங்கிதா எனத் தெரிகிறது. மேலதிக விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.