தில்லியில் தங்குவதை வயநாடு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்: பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதிக்கு தான் அடிக்கடி வருவதை விடுத்து தில்லியில் தங்குவதை தொகுதி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.









