ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகி நரேஷ் மீனாவை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தியோலி - யுனியாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவ.1 13 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கஸ்தோர் சந்த் மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த நரேஷ் மீனா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

இதனால், நரேஷ் மீனாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளரும் எம்.பி.யுமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக நிர்வாகி முரளீதரன் கட்சியிலிருந்து நீக்கம்!

கூட்டணியைக்கூட அமைக்க முடியாத காங்கிரஸில் முதல்வருக்கு போட்டி? - முதல்வர் ரங்கசாமி விமர்சனம்

முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

