மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கேரளம்: கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து -உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

மேலும் ஒருவர் உயிரிழப்பு, 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

News image
Updated On :9 நவம்பர் 2024, 10:08 pm IST

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் நீலேஸ்வரம் அருகே உள்ள அஞ்சுகூட்டம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் கடந்த மாதம் 28-ஆம் தேதி நள்ளிரவு பட்டாசுகள் வெடித்ததில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தீக்காயம் அடைந்த 63 பேர் இன்றளவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வருகின்றனர். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜித் என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ. 9) உயிரிழந்தார். இதனையடுத்து பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.