மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினா் இடையேயான மோதலைத் தொடா்ந்து 3 பெண்கள், 3 குழந்தைகள் மாயமாகி உள்ளதையொட்டி 13 சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் இம்பால் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.










