போலீஸ் வாகனம் மூலம் விடியோ: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் போலீஸ் ஜீப்பை பயன்படுத்தி ஒருவா் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.








