தாய்லாந்தில் 3 நாள்களாக சிக்கியுள்ள 30 பயணிகள்: அழைத்துவர ஏா்இந்தியா சிறப்பு விமானம்
தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து தில்லிக்கு வரவேண்டிய ஏா்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு கடந்த 3 நாள்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.










