எதிரிகளுக்கு உரிய பதிலடி தரும் திறன் விமானப் படைக்கு உண்டு: ராஜ்நாத் சிங்
எதிரிகளின் பிராந்தியத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திறன் இந்திய விமானப் படைக்கு உண்டு (ஐஏஎஃப்) என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










