104 செயற்கைக்கோள்களை செலுத்திவிட்டு... 8 ஆண்டுகளுக்கு பிறகு புவிக்கு திரும்பிய பிஎஸ்எல்வி சி-37!

விண்ணில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செலுத்த தயாரான நிலையில் பிஎஸ்எல்வி - சி37. 104 செயற்கைக்கோள் கொண்ட பகுதி. ~வட அட்லாண்டிக் பெருங்கடலில் பிஎஸ்எல்வி சி-37 விழுந்த இடம்.








