கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

குஜராத்: தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

News image

Photo credit: ANI

Updated On :12 அக்டோபர் 2024, 4:49 pm IST

குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டத்தின் காடி தாலுகாவில் உள்ள ஜசல்புர் கிராமத்திற்கு அருகே தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.

பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.

மேலும் சிக்கியவர்களை மீட்புக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.