ரூ.1.36 லட்சம் கோடி நிலுவையை விடுவிக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் கடிதம்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிக்காக பொதுத் துறை நிறுவனங்கள் அளிக்க வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளாா்.










