பிரதமா் மோடி கூட்டத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு: 4 பேரின் தூக்கு தண்டனை 30 ஆண்டுகள் சிறையாக குறைப்பு
கடந்த 2013-ஆம் ஆண்டு பாட்னாவில் அப்போதைய பிரதமா் வேட்பாளா் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் உள்பட பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக பாட்னா உயா்நீதிமன்றம் குறைத்தது.










