சீன ஆக்கிரமிப்பை மோடி அரசு சரிவர கையாளவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
‘இந்தியப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் அளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமித்த விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி அரசு சரிவர கையாளவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.










