பொது மக்களின் வரிப் பணத்தை மிச்சப்படுத்த குடியரசுத் தலைவா் யோசனை
‘பொது நிதியைக் குறித்த காலத்துக்குள் தணிக்கை செய்வதன் மூலம், தவறுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சரி செய்தால் பெருமளவிலான மக்கள் வரிப் பணத்தை மிச்சப்படுத்த முடியும்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு யோசனை தெரிவித்தாா்.










