சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’- மத்திய அரசு மீது ராகுல் சாடல்
அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்கார தொழிலதிபா்களுக்கு உதவும் நோக்கில், நாட்டில் சிறு, நடுத்தர தொழில்கள் மீது மத்திய அரசு திட்டமிட்ட ‘தாக்குதலை’ நடத்துகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.









